கண்ணே கண்ணே காத்திருப்பாயேகாலமே - வந்து சேரும்
நம் கையில் என்றும்
கவலை வேண்டாம் கண்மணியே
கவலை வேண்டாம் கண்மணியே
நாளை உலகம் நமதாகுமே
நம்பிக்கை கொள்ளு என் மனமே
வெற்றி என்றும் நம் பக்கமே
தோல்வி வந்தால் என்ன
துயரம் வந்தால் என்ன
தோல்வி வந்தால் என்ன - பெரும்
துயரம் வந்தால் என்ன
தோல்வி என்பது வெற்றிகளின்
படிக்கட்டுக்கள் தானே
வந்தது எல்லாம் போகும்
எதுதான் நிலையாய் வாழும்
வந்தது எல்லாம் போகும் - இங்கு
எதுதான் நிலையாய் வாழும்
கவலை மட்டும் கொண்டிருந்தாலே
என்றும் எதுவும் மாறாதே
கவலை மட்டும் கொண்டிருந்தாலே
என்றும் எதுவும் மாறாதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக